நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Sunday, November 21, 2010

வயதொன்றில் புன்னகை

என் புன்னகைக்கு 25-11.2010 ஆம் திகதியுடன் வயது ஒன்றாகிறது. கடந்து வந்து பாதையை பற்றி பார்த்தால் மிகவும் சுவாரஸ்யங்கள் நிறைந்தவையும் அதோடு மிகவும் கஸ்டமானதுமாகவே இருந்தது. பல போரட்டங்கள், பல எதிர்பார்ப்புகள் என என் புன்னகை சந்தித்திருந்தமை குறிப்பிட்டு சொல்லலாம். எனினும் ஒவ்வொரு நாளும் எதையாவது சிறிய மாற்றங்களுடன் தான் என் புன்னகை புன்னகைக்கும்.



 நெருப்பில்லாமல் புகையாது. அதுபோல் என் புன்னகையும் விடயமில்லாமல் புன்னகைக்காது. பல விடயங்களை சமூக போக்குடன் என் புன்னகை ஆராய்ந்துள்ளது. அதுபோல் பொழுதுபோக்காகவும் சில விடயங்களை ஆராய்ந்துள்ளது. முற்றுமுழுதாக எனது தனிப்பட்ட கருத்தாகவே என் புன்னகை புன்னகைத்துள்ளது. இனி வரும் காலங்களிலும் அவ்வாறுதான் புன்னகைக்கும் என்பதில் ஐயமில்லை.
லோசன் அண்ணாவின் "லோசனின் களம்" தான் எனக்கு முதல் தூண்டுதலாக அமைந்திருந்தது. பின் வலைப்பதிவு பற்றிய சிறு தேடல் மூலம் என் புன்னகை இன்று இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது.
வயது ஒன்று மிகவும் சந்தோசமாகவே உள்ளது. இவ்வளவு தூரம் வளர உதவிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என் புன்னகை என்றும் அனைவருக்கும் நல்ல விடயங்களைதான் பகிரும். அல்லது பொழுதுபோக்கவே அமையும். என்றும் கருத்தாடல் களமாகதான் இருக்கும்.
உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். என் புன்னகையில் ஏதும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றால் சொல்லுங்கள். நிச்சயம் கவனத்தில் எடுக்கப்படும்.
                               Email :-   mathukaran08@gmail.com
                               Face book:- tsmathu31@gmail.com

       நெருப்பில்லாமல் புகையாது. 
      அதுபோல் என் புன்னகையும்  விடயமில்லாமல்  
       புன்னகைக்காது.